அம்மையநாயக்கனூர் அருகே கருப்பண்ணசாமி கோயிலில் அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2019 03:05
கொடைரோடு: அம்மையநாயக்கனூர் அருகே கிழக்குத் தோட்டப்பகுதியில், வெள்ளிமலை கருப்பண்ணசாமி கோயில் திருவிழா நடந்தது.
சிறப்பு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. மழை, வேளாண்மையில் தடை நீங்கி வளம் பெருக விவசாயிகள் கூட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.