Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுக்கோட்டை லட்சுமி நரசிம்ம ... மழை வேண்டி வருண யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடைகருப்பசாமி கோவிலில் 320 ஆண்களுக்கு கறி விருந்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2019
04:05

சிவகங்கை:சிவகங்கை அருகே, திருமலையில், மடைகருப்பசாமி கோவில் சித்திரை விழாவை முன்னிட்டு, 320 ஆடுகள் பலியிட்டு, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து நடந்தது. திருமண தடை, மழை பெய்து விவசாயம் செழிக்க போன்ற வேண்டுதலுக்காக, பழமையான இக்கோவிலில் சித்திரை திருவிழா நடக்கும். ஏப்., 26ல் காப்பு கட்டுடன் விழா துவங்கியது. அன்று முதல், ஆண்கள் மட்டும் விரதம் துவக்கினர். காப்பு கட்டியதும் கோவில் வளாகத்தில் உள்ள கண்மாய் மடைகள் அடைக்கப்பட்டன.

எட்டாம் திருநாளான, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு திருமலை கிராமத்தில் இருந்து ஏராளமான ஆண்கள் நேர்த்திக் கடனுக்காக அரிவாள், மணி, கோவில் காளைகள், கறுப்பு நிறமுள்ள, 320 வெள்ளாடுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மலைக்கொழுந்தீஸ் வரர் கோவிலில் தீர்த்தம் எடுத்து, மண்பானையில் கருப்பருக்கு பொங்கல் வைத்து  வழிபட்டனர். நேர்த்திக்கடனாக வந்த, 320 ஆடுகளை கருப்பருக்கு பலியிட்டனர். நேற்று முன்தினம் இரவு, 1:30 மணிக்கு கருப்பருக்கு பலியிட்ட ஆடுகள், பச்சரிசி சோற்றை ஏற்க வேண்டி, கவுளி சத்தம் கேட்டனர். கருப்பரிடம் உத்தரவு பெற்றதும், 6,000 பக்தர்களுக்கு பச்சரிசி சோற்றை உருட்டி கறிக்குழம்புடன் பிரசாதம் வழங்கினர்.இங்கு சமைத்த உணவை, சாப்பிட்டு காலி செய்த பிறகே, பக்தர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது நம்பிக்கை. இதனால், இரவு, 3:00 மணி வரை, பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.பின், 320 ஆடுகளின் தோலை எரித்து, வீட்டிற்கு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar