Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் ... முன்னோர் சாபம் நீங்க எளிய பரிகாரம்! முன்னோர் சாபம் நீங்க எளிய பரிகாரம்!
முதல் பக்கம் » துளிகள்
சங்கிலியால் கட்டப்பட்ட அனுமன்!
எழுத்தின் அளவு:
சங்கிலியால் கட்டப்பட்ட அனுமன்!

பதிவு செய்த நாள்

07 மே
2019
04:05

ராமாவதாரத்தின் முடிவில், தன்னுடன் இருப்பவர்களை வைகுண்டத்திற்கு அழைத்தார் ராமபிரான், எல்லோரும் ராமபிரானுடன் புறப்பட்டார்கள். ஆனால்,  ஆஞ்சனேயர் மட்டும் ராம பிரானுடன் வைகுண்டம் செல்ல மறுத்து விட்டாராம். சதாசர்வ காலமும் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க, இந்தப் பூவுலகம்தான் தகுந்த இடம். யாரெல்லாம் ராமா...ராமா...! என்று ஜபிக்கிறார்களோ, அவர்களது துன்பங்களையும், பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யப் போகிறேன் என்று ராமபிரானிடம் கூறிய ஆஞ்சனேயர், ராமநாமம் ஜபிப்பவர்களை எந்தத் தீயசக்திகளும் நெருங்கவிடாமல் காப்பாற்றப் போகிறேன் என்றும் கூறினாராம்.

ராமரும், அனுமனின் பக்தியைப் போற்றி, நீ சிரஞ்சிவியாக, மரணமற்றவனாக என்றென்றும் என் பெயரை ஜபித்துக் கொண்டே, இங்கே நீடூழி வாழ்க! என்று அருளாசி கூறி விட்டு, ராம பிரான் வைகுண்டம் சென்று விட்டார். ராமபிரான், வைகுண்டம் சென்று விட்டாலும், எங்கே ராமபிரான், மறுபடியும் திரும்பி வந்து, வைகுண்டம் வரச் சொல்லி அழைப்பாரோ, அப்பொழுது தான் மனம் மாறி, வைகுண்டம் சென்று விடுவோமோ என்ற அச்சத்தில், தன் கால்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு, இத்தலத்திலேயே ஆஞ்சனேயர் தங்கி விட்டாராம். இவரை வழிபடும்போது ராமா, ராமா என்று ஜபித்துக் கொண்டே வழிபட்டால், நம்முடைய மனக்கவலைகள் நீங்கும். எல்லாக் காரியங்களிலும் வெற்றிகிட்டும், சனிதோஷங்களால் ஏற்படும் சங்கடங்கள் எல்லாம் விலகும்.

 
மேலும் துளிகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
ராமரின் சொல்லை கேட்டு, ஏழு கிராம மக்களின் தெய்வமாக ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். ஆம்... விஜயபுரா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar