Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யாருக்கு கடவுள் தரிசனம் தருவார்? பகவத் கீதை தெரியும்... உத்தவ கீதை தெரியுமா? பகவத் கீதை தெரியும்... உத்தவ கீதை ...
முதல் பக்கம் » துளிகள்
எங்கும் கடன்.. எதிலும் கடன்.. கடன் பிரச்சனை தீர செல்ல வேண்டிய கோயில்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 மார்
2012
04:03

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கைவேந்தன் என்ற பழமொழிக்கேற்ப கடன்பிரச்சனையால் பாதிக்கப்படாதவர் என யாருமே இருக்கமுடியாது. ஒவ்வொருவரும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப கண்டிப்பாக மற்றவரிடம் கடன்பட்டிருப்போம்.  செலவுக்கேற்ற வருமானம் இல்லையே என்று புலம்பிக்கொண்டிருப்பவரே அதிகம். கடன்பிரச்சனையையும், நிதி நெருக்கடியையும் ஓரளவு சமாளித்து, நிம்மதியாக வாழ அனைவரும் செல்லவேண்டிய கோயில்கள் :

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில்

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்

இத்தகைய தலங்களில் உள்ள இறைவன் பிறவிக்கடனை தீர்த்து வைக்க கூடியவர். இவரிடம் சென்று நாம் வாங்கிய கடனை தீர்க்க வழிபட்டால் கடன் பிரச்சனைக்கு வழி கிடைக்குமே தவிர, கடனே தீராது. எனவே சக்திக்கு மீறி கடன் வாங்க கூடாது.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar