Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொல்லங்கோட்டில் வரும் 26ல் வரலாற்று ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2012
10:03

உத்தமபாளையம்:உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் கோயில் மாசிமக திருவிழாவில் தீர்த்தவாரி, பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. காளாத்தீஸ்வரர் சந்திரசேகர் அவதாரத்தில் அம்பாளுடன் பெரியாற்றங்கரைக்கு காலையில் கொண்டு வரப்பட்டார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மஞ்சள் நீராட்டம் செய்து சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. அங்கிருந்து நான்கு ரத வீதிகளின் வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு மஞ்சள் நீர் தீர்த்தவாரி தெளிக்கப்பட்டது.

மாலையில் காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை சார்பில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சோமாஸ்கந்தர், ஞானம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தது. பின்னர் ஐந்து வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் நான்கு ரத வீதிகளின் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் நகர் முழுதும் அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்து வழிபட்டனர். கோயில் தலைமை அர்ச்சகர் நீலகண்ட சிவாச்சாரியார், அர்ச்சகர் ஏகாம்பரம் பூஜைகளை செய்தனர். கோயில் நிர்வாக அதிகாரி ராஜா, அனைத்து சமுதாயத்தினர் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் ராஜேந்திரன், முன்னாள் தேர்க்கமிட்டி தலைவர் துரைப்பாண்டியன், பேரூராட்சி தலைவர் சகிலாபானு, துணைத்தலைவர் ஜெய்லானி, முன்னாள் துணைத்தலைவர் முகமது அப்துல் காசிம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அயூப்கான், மற்றும் அனைத்து சமுதாயத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். பஞ்ச மூர்த்தி புறப்பாடு ஏற்பாடுகளை காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளையினர் செய்திருந்தனர். இரவில் சிறப்பு பூஜைகள் செய்து கொடி இறக்கம் செய்யப்பட்டு மாசிமக விழா நிறைவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar