Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்காசி கோயில்களில் சங்கடஹர ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடைவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2012
11:03

குளச்சல் : மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் மூன்று நீண்ட கியூவரிசைகளில் இரண்டுமணிநேரம் காத்திருந்து லட்சமண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடைவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. எட்டாம்நாள் விழாவான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மிகஅதிகமாக காணப்பட்டது. கேரள மாநில பக்தர்கள் நேற்றுமுன் தினம் இரவே அதிக அளவு வரத்துவங்கினர். நேற்று முன் தினம் இரவு சாமிதரிசனத்திற்காக பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர். நேற்று காலைமுதல் பக்த்தர்கள் கூட்டம் அதிகமாக வரத்துவங்கியது. இதனால் கோயிலின் மேற்குபக்கரோடு மற்றும் கிழக்குப்பக்க ரோடுகளில் இரண்டுவரிசையாக கியூ அமைக்கப்பட்டது. மேலும் அதிகமாக பக்தர்கள் வரத்துவங்கியதால் கோயிலுக்கு முன்பக்க்ம் உள்ள லெட்சுமிபுரம் ரோட்டில் மூன்Ùவது கியூவரிசை ஏற்படுத்தப்பட்டது. இதàல் பக்தர்கள் இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு வரிசைகளிலும் பக்தர்கள் சுமார் ஒருகிலோ மீட்டர் தூரம் வரிசையாக நின்றிருந்தனர். கடலில் கால்நனைப்பதற்காக அதிக அளவு பக்தர்கள் குவிந்திருந்தனர். கடற்கரையில் கூட்டம் அதிகரித்ததால் தீயணைப்புவீரர்கள் நீண்ட வடத்தை பிடித்து பாதுகாப்பு ஏற்படுத்தியிருந்தனர். மேலும் காலநனைத்த உடன் பக்தர்களை கடற்கரையைவிட்டு செல்லும்படி போலீசார் அறிவுறித்திக்கொண்டே இருந்தனர். நேற்று நள்ளிரவுவரை லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசித்துச்சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar