திருவாடானை:திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயில் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கிராம மக்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள்நடந்தன. ஏற்பாடுகளை பூஜாரி சிவசாமி மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.