திருவள்ளூர்: திருவள்ளூர், பெரியகுப்பத்தை அடுத்த, தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இக்கோவில் வளாகத்தில், சுவாதி நட்சத்திரம் மற்றும் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, மூல மந்திர ஹோமம், நாளை காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. 11:30 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறுகிறது.