Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் வைகாசி திருவிழா முன்னிட்டு ... தேவிபட்டினம் அருகே அத்தியூத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சையில் 25ல் பன்னிரு கருடசேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2019
02:05

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீராமானுஜ தர்சனசபா ஆகியவற்றின் சார்பில் வரும், 25ல், 85ம் ஆண்டு பன்னிரு கருட சேவை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வரும், 24ல் வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சன்னதியில், மதியம், 12:00 மணிக்கு மேல் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வரும், 25ல் காலை, 6:00 மணிக்கு வெண்ணாற் றங்கரையில் இருந்து திவ்யதேச பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு காலை, 7:00 மணிக்கு கொடிமரத்து மூலை வந்தடைகின்றனர். பின், அங்கிருந்து ஹம்ச வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலிலும், பின், நீலமேகபெருமாள், மணிக்குன்றாப் பெருமாள், நரசிம்மபெருமாள், கல்யாணவெங்கடேசர் என, 24 பெருமாள் சுவாமிகளும் வரிசையாக கருட வாகனத்தில் புறப்பாடு நடைபெறஉள்ளது.

இந்த கருட சேவை வீதிவுலா கீழராஜவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கொடிமரத்து மூலை வந்தடைகின்றனர். பின், அங்கிருந்து புறப்பட்டு, அவரவர் கோவிலுக்கு சென்றடைகின்றனர். மூன்றாவது நாளான, 26ல் வெண்ணைய்தாழி அலங்காரத்தில், 15 பெருமாள் கோவில்களிலிருந்தும் பெருமாள்கள் புறப்பட்டு, காலை, 7:30 மணிக்கு கொடிமரத்து மூலையை அடைகின்றனர். தொடர்ந்து, நான்கு ராஜவீதிகளிலும் வீதிவுலா வந்து பின், அவரவர் கோவில்களுக்கும் செல்ல உள்ளனர். நிறைவு நாளான, 27ல் விடையாற்றி விழா நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூரில் புரட்டாசி மூன்றாவது வார சனிக்கிழமை முன்னிட்டு 250ஆண்டுகள் பழமை வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar