Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் ... கிருஷ்ணராயபுரம் பகவதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெத்தநாயக்கன்பாளையம், மழை பெய்ய வேண்டி பொங்கல் படையல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
01:05

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் தர்மராஜர், திரவுபதியம்மன் கோவிலுக்கு, நேற்று (மே., 24ல்), 108 பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு வந்தனர். பின், மழை பெய்ய, ஊர்மக்கள் சுபிட்சம் பெற வேண்டி, கோவில் வளாகத்தில், ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, திரவுபதியம்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், குந்தி உள்ளிட்டோரை அலங்காரப்படுத்தி, முக்கிய வீதிகள் வழியாக, திரளான பக்தர்கள் ஊர்வலமாக கொண்டுவந்தனர். அப்போது, மக்கள் பூஜை பொருட்களை கொடுத்து, தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar