Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைதவறி வைத்த பொருள் கிடைக்க... கீதை காட்டும் பாதை கீதை காட்டும் பாதை
முதல் பக்கம் » துளிகள்
யார் இந்த ஜடாயு?
எழுத்தின் அளவு:
யார் இந்த ஜடாயு?

பதிவு செய்த நாள்

27 மே
2019
05:05

செல்வவளம் மிக்க தண்டகம் என்னும் நாட்டை மன்னர் ஒருவர் ஆட்சி செய்தார். ஒருமுறை முனிவர் ஒருவரின் கழுத்தில், இறந்த பாம்பை மாலையாக அணிவித்ததால், நரகம் செல்ல நேர்ந்தது.  தண்டனைக்காலம் முடிந்த பின் பூமியில் பிறப்பெடுத்தார். ஒருமுறை காட்டில் பருந்தாக பிறந்தார்.

இந்நிலையில் அங்கு வாழ்ந்த ’சுகுப்தி’ என்னும் முனிவரைக் காண்பதற்காக ராமனும், சீதையும் வந்தனர். அப்போது அந்த பருந்தும் அங்கிருந்தது. முனிவருக்கு ராமர் பாதபூஜை செய்தார். அதைக் கண்ட பருந்துக்கு முற்பிறவி ஞாபகம் எழுந்தது. முன்வினை பாவத்தால் தானே, இப்படி இழிநிலை ஏற்பட்டது என வருந்தியது. பாவம் தீர முனிவர் மீது பட்ட தீர்த்தத்தில் உருண்டு எழுந்து உடலை நனைத்தது. அதன் பலனாக பொன்னிறமான இறக்கை முளைத்தது.  அதைக் கண்டு வியந்த சீதை  ’ஜடாயு’ என அப்பருந்துக்கு பெயரிட்டாள்.  ’ஜடாயு’ என்பதற்கு ’பொன்னிற இறகு கொண்ட பறவை’ என்பது பொருள். பின்னாளில் சீதையைக் கடத்திய ராவணனுடன் போராடியது இந்த ஜடாயு தான். ராவணன் அதன் இறக்கைகளை வாளால் வெட்டிச் சாய்த்தான். அந்த வழியே வந்த ராமர், ஜடாயுவின் காதில் மந்திரம் ஜபித்து அதற்கு நற்கதியை வழங்கினார்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar