Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரி மஹாபாரத திருவிழாவில் ... நல்லம்பள்ளி அருகே மண்டல பூஜையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரி ஏழு கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2019
02:05

கிருஷ்ணகிரி: மழை வேண்டி ஏழு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கரகம் சுமந்து, தீ மிதித்து வேண்டி கொண்டனர்.

பர்கூர் ஒன்றியம், பெலவர்த்தி பஞ்.,ல், கடந்த, 2006ல் கனமழை பெய்தது. அதன்பிறகு சரியான மழை இல்லாததால், இப்பகுதியில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இதனால் இங்குள்ளவர்கள் வருமானமின்றி கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டனர். தற்போது இந்த பஞ்.,ல் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து, மழை வேண்டி பெலவர்த்தி பஞ்.,ல் உள்ள, தின்னூர், தின்னூர் காட்டூர், சீதலப்பள்ளி, மிஷின்கொட்டாய், குண்டூர், பெரிய பெலவர்த்தி, நாகமரத்துப்பள்ளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி, கரகத்தை எடுத்துக்கொண்டு கிராமத்துக்கு வெளியில் சென்று, புனித நீராடி, காளியம்மன், மாரியம்மன், குண்டி மாரியம் மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், கோவில் வளாகத் தில் மழை வேண்டி தீ மிதித்தனர். நிகழ்ச்சியில், ஏழு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar