Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் வைகாசி ... ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் தேரோட்டம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் யாத்திரைக்கு 1.10 லட்சம் பேர் பதிவு
எழுத்தின் அளவு:
அமர்நாத் யாத்திரைக்கு 1.10 லட்சம் பேர் பதிவு

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2019
12:06

ஜம்மு: இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள ஒரு லட்சத்து 10 பேர் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி அமர்நாத் புனித யாத்திரை துவங்குவது வழக்கம். இந்தாண்டிற்கான யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி மாசிக் சிவராத்திரி தினத்தன்று துவங்குகிறது. 46 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆக., 15-ம் தேதி ஷவரண் பூர்ணிமா தினத்தன்று முடிவடைகிறது. இந்தாண்டு யாத்திரை செல்வதற்காக சுமார் ஒருலட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். பஞ்சாப் நஷேனல் வங்கி, ஜம்முகாஷ்மீர் வங்கி, மற்றும் யெஸ் வங்கிஆகியவற்றின் மூலம் 32 மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களில் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகள் , 75 மேற்பட்ட முதியவர்கள் மற்றும் ஆறு வார காலத்திற்கு மேற்பட்ட கர்ப்பணி பெண்கள் யாத்திரைக்கு பதிவு செய்யப்பட மாட்டார்கள் என தெரிவித்தனர்.யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களின் உடல் நலம் குறித்த சான்றிதழை பதிவு செய்வது கட்டாயம் .ஆகும்.இதற்காக மாநில வாரிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் பற்றிய விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar