Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் ... பறவைகளுக்கு விலாசம் சொன்னது யார் பறவைகளுக்கு விலாசம் சொன்னது யார்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்- 30
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்- 30

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2019
02:06

உதவிக்கரம் நீட்டுங்கள்

ஒரு ரம்ஜான் பண்டிகை நாளில் மக்கள் குடும்பம் குடும்பமாக தொழுகை செய்வதற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அனாதைச் சிறுவன் மட்டும் கண்களில் கண்ணீர் ததும்ப, கடந்து செல்லும் மக்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உடை எடுத்துக் கொடுக்கவோ, உணவு வழங்கவோ யாருமில்லை.

நபிகள் நாயகத்தின் அருட் பார்வை சிறுவன் மீது விழுந்தது. அவனை அழைத்து அன்புடன் விசாரித்தார். அவன் தனது நிலையை நாயகத்திடம் சொல்லி அழுதான். நாயகம் அவனது நிலை கண்டு கண் கலங்கினார். உடனே, அவனை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். தம்பி, இனி நீ அழத்தேவையில்லை. ஆயிஷா தான் உனக்கு தாய். பாத்திமா உன் சகோதரி என்றார்.
சிறுவனுக்கோ என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஆயிஷா அம்மையார் அந்த சிறுவனை வாரி அணைத்துக் கொண்டார். அவனுக்கு புத்தாடை அணிவித்து பலகாரங்கள் கொடுத்தார். அவன் நாயகத்தின் திருக்கரங்களைப் பிடித்துக் கொண்டு தொழுகைக்குச் சென்றான். அனாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள். ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்”

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar