Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கட்டிக்குளம் சூட்டுக்கோல் ... சோழவந்தான் சாய்பாபா கோயில் வருடாபிஷேகம் சோழவந்தான் சாய்பாபா கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோயிலின் ரூ.200 கோடி நிலம் மீட்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி கோயிலின் ரூ.200 கோடி நிலம் மீட்க நடவடிக்கை

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2019
11:06

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கு பட்டா பெற்றவரிடம் இருந்து மீட்டுத்தரும்படி கோயில் நிர்வாகம் கலெக்டரிடம் மனு அளித்தது.

மதுரை பொன்மேனியில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 ஏக்கர் நிலம் உள்ளது. இதை குத்தகை அடிப்படையில் தனியார் சிலர்
பராமரித்து வருகின்றனர். அந்நிலத்திற்கு யோகேஸ்வரன் என்பவர் தனது பெயருக்கு பட்டா பெற முயன்றார். இதற்காக மாவட்ட வருவாய் அலுவலரிடம் முன்பு மனு செய்தார். விசாரணையில் பட்டா கோரும் நிலம் கோயிலுக்கு சொந்தமானது, எனக்கூறி பட்டா மாறுதல் மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் தள்ளுபடி செய்தார்.மேற்கு தாசில்தாராக
பணியாற்றிய செல்வராஜிடம் பட்டா மாறுதல் கேட்டு யோகேஸ்வரன் மனு தாக்கல் செய்தார்.
முறையாக விசாரிக்காமல் யோகேஸ்வரன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தாசில்தார் உத்தரவிட்டார். பட்டா மாறுதல் குறித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. கோயில்
நிர்வாகம் சார்பில் கலெக்டர் சாந்தகுமாரிடம் (பொறுப்பு) நேற்று (ஜூன்., 6ல்)புகார் அளிக்கப்பட்டது. அதில் போலி ஆவணம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தள்ளுபடி செய்த விவரத்தை மறைத்து யோகேஸ்வரன் கோயில் நிலத்தை தனது பெயருக்கு பட்டா பெற்று மோசடி செய்துஉள்ளார். நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar