திருவாடானை:திருவாடானை பஸ்ஸ்டாண்டில் உள்ள ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் லட்சுமி விநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார் கோயில்களில் வைகாசி சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.