Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரத்தில் விஸ்வகர்மா சங்க ... திருப்பரங்குன்றம் மரக்கன்றுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அலங்காநல்லூரில் மழை வேண்டி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2019
12:06

அலங்காநல்லூர்:அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் போதிய மழையின்றி பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மா, கொய்யா, வாழை, பப்பாளி உள்ளிட்ட பழ வகை மரங்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது.

இதனால் பாரம்பரிய வழக்கப்படி பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் மழை வேண்டி வலையபட்டி மஞ்சமலை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ராஜேந்திரன், வேலு, மனோகரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar