Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் உண்டியலில்33 நாட்களில் ... கோத்தகிரி மாரியம்மன் திருவிழா பக்தர்கள் பங்கேற்பு கோத்தகிரி மாரியம்மன் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலையில் ஆக்கிரமிப்புகள்: செக்யூரிட்டிகள் ஆதரவு
எழுத்தின் அளவு:
பழநி மலையில் ஆக்கிரமிப்புகள்: செக்யூரிட்டிகள் ஆதரவு

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
01:06

பழநி:பழநி முருகன் மலைக்கோயில் படிப்பாதை, யானைப்பாதையில் தடையை மீறி, ஆக்கிரமிப்பு கடைகள் செயல்படுகிறது.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தைத்தொடர்ந்து, பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தவிர்க்க, பழநி முருகன் மலைக்கோயில் அடிவாரம், ரோப்கார் பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்களை போலீசார் சோதனை செய்து அனுப்புகினறனர். சென்னை பாதுகாப்பு படையினர் கோயில் பாதுகாப்பு குறித்து, மலைக்கு வழிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தி திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் தலைமையில், கோயில் அதிகரிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.

நிலைமை இப்படி இருக்கையில் மலைக்கோயிலின் பாதுகாப்பிற்கு சவால் விடும் அளவிற்கு சில செக்யூரிட்டிகள், போலீசார் ஆதரவில் படிப்பாதை, யானைப்பாதை குறுக்குவழியில் மூட்டை மூட்டையாக பொருட்களை கொண்டுசென்று பக்தர்களுக்கு இடையூறாக தரைக்கடை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.படி, யானைப்பாதையில் கடை வைத்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிப்பு பலகை உள்ளது. ஆனால் நடவடிக்கை பெயரளவில் உள்ளது. போலீசார் பக்தர்களின் பொருட்கள், கைப்பை, உடைமைகளை சோதனை செய்கின்றனர், மூட்டை மூட்டையாக பொருட்களை கொண்டு சென்று வியாபாரம் செய்பவர்களை கண்டு கொள்வதில்லை. மலைக்கோயிலின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு படி, யானைப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்காணிப்பு கேமரா பொருத்தி, பாதுகாப்பை பலப்படுத்த திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல், கோயில் இணை ஆணையர் செல்வராஜ் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar