Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி ... சென்னை சோலையூரில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம் சென்னை சோலையூரில் நம்மாத்துல ஸ்ரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தி வரதரை தரிசிக்க சிறப்பு கட்டணம் ரூ. 50 நிர்ணயம்
எழுத்தின் அளவு:
அத்தி வரதரை தரிசிக்க சிறப்பு கட்டணம் ரூ. 50 நிர்ணயம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:06

காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதர் வைபவம் தரிசனத்திற்கு, சிறப்பு கட்டணம், 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனமும் உண்டு என, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று, காஞ்சிபுரத்தில் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர், இம்மாதம் இறுதியில் வெளியில் எடுக்கப்படுகிறார்.

ஜூலை, 1 முதல், கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக எழுந்தருள்வார்.இந்நிகழ்ச்சிக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு, அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். பின் வரதராஜப் பெருமாள் கோவிலை அவர்கள் பார்வையிட்டனர்.கோவிலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது,அத்தி வரதர் வைபவத்திற்காக, தினமும், 2 லட்சம் பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர் வழங்கப்படும். ஒன்பது மருத்துவக்குழு, 14 ஆம்புலன்ஸ், ஒன்பது தீயணைப்பு வாகனம், இவ்விழாவிற்காக, 2,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறப்பு கட்டணமாக, 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவச தரிசனமும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar