Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை 50 அடி உயர காளியம்மன் ... பழநி சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு பழநி சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: 20ம் தேதி வரை பூஜைகள் நடக்கும்
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறப்பு: 20ம் தேதி வரை பூஜைகள் நடக்கும்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
11:06

சபரிமலை:ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் நெய்யபிஷேகம் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை.

இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைக்கிறார். 20-ம் தேதி வரை எல்லா நாட்களில் பகல் 12:00 மணி வரை நெய்யபிஷேகம் உண்டு. மற்றும் காலையில் உஷபூஜை, அஷ்டாபிஷேகம், மதியம் களபாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை, இரவு 9:00 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும்.இவற்றுடன் சில நாட்களில் சகஸ்ரகலச பூஜையும் நடைபெறும். 20-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு சபரிமலையில் போலீசின் கெடுபிடியை குறைத்துள்ளது. போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலக்கல்லில் இருந்து வயது பெண்களை பம்பை செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar