வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி முத்தாலம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2019 02:06
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி முத்தாலம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை பூஜை குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.