Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அத்தி வரதரை 24 மணி நேரமும் தரிசிக்க ... சின்னாண்டிக்குழி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சின்னாண்டிக்குழி கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோவிலில்.. 100 மரங்கள் வெட்டி சாய்ப்பு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோவிலில்.. 100 மரங்கள் வெட்டி சாய்ப்பு

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
12:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் நந்தவனத்தில் இருந்த, 100 மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் உள்ள, வடக்கு நந்தவனத்தில், வேம்பு, புளி, உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து, வனம் போல் காட்சியளித்தது.

இந்நிலையில், நந்தவனத்தில் முட்செடிகளும் அடர்ந்திருந்ததால், அவற்றை அகற்ற, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், அவற்றுடன் சேர்த்து, 100 மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. மேலும், வெட்டப்பட்ட முட்செடிகளுக்கு, தீ வைத்ததால், மேலும் பல மரங்கள் கருகின. நந்தவனமே அடையாளம் தெரியாத அளவிற்கு, மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதற்கு, பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பக்தர்கள் கூறுகையில், ‘தேவையின்றி, நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி சாய்த்ததால், கோவிலுக்குள், ஏற்கனவே வறண்டு வரும், தீர்த்த கிணறுகளுக்கு, மேலும் சிக்கல் ஏற்படும். ஆன்மிக மரபு மீறி, மரங்களை வெட்டிய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar