Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துர்க்கையம்மன் கோவிலில் 28ம் ஆண்டு ... அத்தி வரதர் வெளியில் எடுக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கையில் மழை வேண்டி வருண ஜெபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
11:06

சிவகங்கை : சிவகங்கையில் அ.தி.மு.க., சார்பில் மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் சிறப்பு யாகம் நடந்தது. அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வருண ஜெபம் மற்றும் வருண காயத்ரி மந்திர பூஜை நடத்த கட்சித் தலைமை உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து சிவகங்கையிலும் இப்பூஜை நேற்று நடத்தப்பட்டது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட சிவகங்கை காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் காலை 9:00 மணிக்கு நடந்த சிறப்பு பூஜை நிகழ்ச்சிக்கு அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை எம்.எல்.ஏ., நாகராஜன் முன்னிலை வகித்தனர். 9 சிவாச்சாரியார்கள் வருண ஜெப மூல மந்திரம் ஓதி சிறப்பு யாகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் உற்ஸவர் அருள்பாலித்தார். தொடர்ந்து தெப்பக்குளத்தில் வருண ஜெப பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல். ஏ.க்கள்., சந்திரன், குணசேகரன், நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் வாசு, ராஜமாணிக்கம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கோபி, என்.எம்.ராஜன், கோட்டையன், சிவாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஆடிப்பெருக்கு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து ... மேலும்
 
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 
temple news
ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் ... மேலும்
 
temple news
கோவை ; டி பெருக்கை  முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ வித்யா ஹோமம், மஹன்யாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar