புதுச்சேரி: புதுச்சேரியில் பிராமண சிறுவர்களுக்கு, சமஷ்டி உபநயனம் நடந்துது.புதுச்சேரி பிராமண சமூக நலச் சங்கம் மற்றும் சாய் சங்கர பக்த சபா சார்பில், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி, முத்தியால்பேட்டை அம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. காலை 10:30 மணி துவங்கி பகல் 12:00 மணி வரையில், ஏழு சிறுவர்களுக்கு சமஷ்டி உபநயனம் வழங்கப்பட்டது.பிராமண சமூகத்தினர் திரளானோர் பங்கேற்றனர்.