Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் தில்லைக்காளி கோவில் ... ஓதிமலை கிரிவலப் பாதையை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல் ஓதிமலை கிரிவலப் பாதையை சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம்: பாஸ்கர தீட்சிதர் பேட்டி
எழுத்தின் அளவு:
நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம்: பாஸ்கர தீட்சிதர் பேட்டி

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர் என, உற்சவ ஆச்சாரியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


சிதம்பரத்தில் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் திருவிழா குறித்து பாஸ்கர தீட்சிதர் கூறியதாவது:சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி ஆனித் திருமஞ்சன மகோற்சவம் வரும் 27ம் தேதி விக்னேஸ்வரபூஜையுடன் துவங்குகிறது. 29ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றம்  நடக்கிறது.


தினமும் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்று காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு அம்பாள் சிறப்பு வாகன புறப்பாடு செய்யப்படுகிறது. ஜூலை 3ம்  தேதி தெருவடைச்சான் சப்பரத்தேரோட்டம், 7ம் தேதி காலை 9 மணிக்கு நடராஜர் தேரோட்டம், 8ம் தேதி மதியம் 3 மணிக்கு ஆனித் திருமஞ்சனம் சிற்சபை பிரவேச தரிசனம் நடக்கிறது. இதனையொட்டி கோவி லில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. வெயில் அதிகமாக இருப்பதால் நான்கு சன்னதி வீதிகள் மற்றும் கோவில் வெளி பிரகாரத்தில் பந்தல் அமைக்கப்படும்.


வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தண்டபாணி தீட்சிதர், நடராஜ சுப்ரமணிய தீட்சிதர், குஞ்சிதபாதம் தீட்சிதர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar