Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழைவேண்டி திருக்கல்யாண உற்சவம் பாலமலை கோவிலில் பக்தர்கள் பாதம் காக்க ஏற்பாடு! பாலமலை கோவிலில் பக்தர்கள் பாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி 11 குதிரைகளை வைத்து அஸ்வமேத யாகம்
எழுத்தின் அளவு:
மழை வேண்டி 11 குதிரைகளை வைத்து அஸ்வமேத யாகம்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
01:07

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, 11 குதிரைகளை வைத்து மழை வேண்டி, அஸ்வமேத யாகம் செய்தனர். மேட்டுப்பாளையம் பெள்ளாதியை அடுத்த, சின்னத்தொட்டிபாளையத்தில் அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது.

இங்கு நான்காவது ஆண்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. கடந்த மாதம், 28 அன்று விநாயகர் வழிபாடுடன் நிகழ்ச்சி துவங்கியது. முதல்நாள் காயத்ரி மந்திரம், மகாலட்சுமி ஹோமம், நவகிரஹம், 108 மூலிகை ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் அமிர்தவர்ஷினி, காமாட்சி அம்மனுக்கு அலங்கார பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்னைக்கு, 1,008 குங்கும அர்ச்சனை நடந்தது.மாலையில் சிறுமுகை ஆலாங்கொம்பு பத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள், பசுமாடு, குதிரைகள் ஆகியவற்றை சகல வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. நேற்று காலையிலிருந்து மதியம் வரை, மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், 11 குதிரைகளை வைத்து அஸ்வமேத யாக பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை சேரன்நகர் சித்தி விநாயகர் கோவிலிருந்து, ஊர்பொது மக்கள் சார்பாக கோவிலுக்கு, சீர்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதைத் தொடர்ந்து, 10:45 லிருந்து, 11:45 மணி வரை, நஞ்சுண்டேஸ்வரருக்கும், அமிர்தவர்ஷினி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar