Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பத்தூரில், 1 நடுகற்கள் ... பாதூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம் பாதூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை அத்தி வரதரை தரிசித்து அருள் பெற சட்டசபையில் அமைச்சர் அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
03:07

சென்னை : காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு பின் எழுந்தருளியுள்ள, அத்தி வரதரை தரிசித்து, அருள் பெற அனைவரும் வாருங்கள், என, எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், ராமச்சந்திரன் அழைப்பு விடுத்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க., - அன்பில் மகேஷ் பொய்யா மொழி: திருவெறும்பூர் தொகுதி, 64வது வார்டு, ரயிலடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்த, அரசு ஆவன செய்யுமா? அமைச்சர் ராமச்சந்திரன்: காஞ்சிபுரம், தேவராஜசுவாமி கோவிலில், அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்த அத்தி வரதர், 40 ஆண்டு களுக்கு பின், நேற்று (ஜூலை., 1ல்) முதல், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

கடைசியாக, 1979ல், அத்தி வரதர் எழுந்தருளினார். அப்போது, எம்.ஜி.ஆர்., ஆட்சி நடந்தது. தற்போது, ஜெ., அரசில், 40 ஆண்டுகளுக்கு பின், எழுந்தருளி உள்ளார். ஜூலை, 1 முதல், ஆக., 17 வரை, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அனைவரும் அத்திவரதரை தரிசித்து, அருள் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.ரயிலடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு, குடமுழுக்கு நடத்த, மதிப்பீடு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு அறிக்கை பெறப்பட்டு, முதல்வர் ஒப்புதல் பெற்று, குடமுழுக்கு நடத்த, நடவடிக்கை எடுக்கப்படும்.மகேஷ் பொய்யாமொழி: அந்தக் கோவிலில், 1992க்கு பின், கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. கோவிலுக்கு இந்த ஆண்டாவது, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கோவில் குருக்கள், என்னை சந்தித்து, எனக்கும், நல்ல பதில் கூறப் போகும் அமைச்சருக்கும் பிரசாதம் கொடுத்தார்.

அவர் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். இது, அப்பகுதி மக்கள் விருப்பம்.அமைச்சர்: இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar