Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ... அத்தி வரதரை  90 ஆயிரம் பேர் தரிசனம் அத்தி வரதரை 90 ஆயிரம் பேர் தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரண கோஷத்தால் ஒலிமாசு: கேரள அரசு அடுத்த சர்ச்சை
எழுத்தின் அளவு:
சரண கோஷத்தால் ஒலிமாசு: கேரள அரசு அடுத்த சர்ச்சை

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2019
11:07

சபரிமலை: சபரி மலை பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம், சபரிமலை அமைந்துள்ள பெரியாறு புலிகள் சரணாலய காடுகளில், ஒலிமாசு ஏற்படுத்துவதாக, கேரள மாநில வனத்துறை, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதாக சொல்லி, சபரிமலையில், இளம் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில், கேரளாவில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு, அதிக முனைப்பு காட்டியது. இதனால், கடந்த சீசனில் பக்தர்கள் வருகை குறைந்தது. லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பின், பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் விஷயத்தில், கம்யூ., அரசு அடக்கி வாசிக்கிறது.

இந்நிலையில், இயற்கை சுற்றுலா தொடர்பாக, மாநில வனத்துறை, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள ஓர் அறிக்கையில், ஐயப்ப பக்தர்களால், காடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன் விபரம்: பக்தர்களின் சரண கோஷம், சபரிமலை காடுகளில் ஒலிமாசை ஏற்படுத்துகிறது. ஓராண்டில், 50 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவதால், வனவிலங்குகளின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. விறகு சேகரிப்பு, தற்காலிக கூடாரம் அமைக்க மரக்கிளைகளை வெட்டுவது, பாலிதீன் குப்பை போன்றவை, காடுகளுக்கு பாதிப்பை உருவாக்குகின்றன. பக்தர்கள், காடுகள் வழியாக நடக்கும் போது உருவாகும் ஒற்றையடி பாதையால், மண் அரிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி ஓர் அறிக்கையை அனுப்பவில்லை என, வனத்துறை மறுத்து வந்த நிலையில், தற்போது, அதன் நகல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar