Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரி அருகே வீரசஞ்சீவி ஆஞ்சநேயர் ... வீரபாண்டி முனியப்பன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராசிபுரம் கண்ணூர்பட்டி ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
02:07

ராசிபுரம்: கண்ணூர்பட்டி சவுந்தரவல்லி நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர்  லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

புதுச்சத்திரம் ஒன்றியம், கண்ணூர்பட்டியில், 100 ஆண்டுகள் பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோவில் உள்ளது. கண்ணூர்பட்டி, கடையநல்லூர், கல்யாணி, நத்தமேடு, நாட்டாமங்கலம் உள்ளிட்ட, எட்டு கிராம மக்களின் சார்பாக, இந்த பகுதியில் சவுந்தரவல்லி நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது.  

கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆனதால், தற்போது, கண்ணூர்பட்டி  கிராமத்தை
சேர்ந்த மக்களும் பூர்வீக இடத்தை கொண்டவர்களும் அஷ்டபந்தன  விழா ஏற்பாடு செய்தனர். இதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 8ல் தொடங்கியது.  நேற்று முன்தினம் (ஜூலை., 10ல்), கிராமசாந்தி அழைக்கப் பட்டது. தொடர்ந்து, புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்தபிறகு கோவில் கலசம் வைக்கப்பட்டது. நேற்று (ஜூலை., 10ல்) காலை, கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. சவுந்தரவல்லி சமேத ஈஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள், லட்சுமி நாராயண பெருமாள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar