Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி ... திருவள்ளூர் ஆனந்த சாய்ராமிற்கு பால்குட அபிஷேகம் திருவள்ளூர் ஆனந்த சாய்ராமிற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தமபாளையத்தில் சமணர் சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:
உத்தமபாளையத்தில் சமணர் சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
12:07

உத்தமபாளையம்:கி.மு. 2 ம் நுாற்றாண்டில் சமண மதத்தை தோற்றுவித்த மகாவீரரின் வழித் தோன்றல்கள் தெற்கு பகுதிக்கு வந்தனர். தமிழகத்தில் நாகமலைபுதுக்கோட்டை, உத்தம பாளையம்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள் தங்கியிருந்ததற்கான ஆதாரங்களை விட்டுசென்றுள்ளனர்.

உத்தமபாளையம் கருப்பணசாமி கோயில் மலையடிவாரத்தில் பாறையில் சமணர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் வழித்தோன்றல்களில் திகம்பரர்கள், சுவதேம்பரர்கள் என்று இரு பிரிவுகளாக இருந்துள்ளனர். இதில் திகம்பரர்கள் கல்வி, மருத்துவம் பார்ப்பதன் மூலம் சமண மதத்தை பரப்பியுள்ளனர். குகைகளில் தங்கும் இவர்கள், அருகில் பாறைகளில் சிற்பங்களை செதுக்கி வழிபடுவது வழக்கம்.

அவ்வாறு செதுக்கப்பட்ட சிற்பங்கள் தான் உத்தமபாளையத்தில் உள்ளது. கடந்த 27 ஆண்டு களுக்கும் முன்பாக மத்திய தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சித்துறை, சமண சிற்பங் களை கையகப்படுத்தி பாதுகாத்து வருகிறது. போர்டை மட்டும் அந்த இடத்தில் வைத்துள்ளது.

தற்போது அங்கு சமண சிற்பங்கள் சேதப்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அவற்றை சேதப்படுத்தாமல் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar