Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி ‛ரோப்கார் 45 நாட்கள் நிறுத்தம் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர் சந்தனகாப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் ஆடிக்கிருத்திகை: குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2019
11:07

திருத்தணி : திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி, காவடிகளுடன் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Default Image
Next News

திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, நேற்று, ஆடி அஸ்வினியுடன் விழா துவங்கியது. அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்கல், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலைப்படிகள் வழியாக, சரவண பொய்கை திருக்குளத்திற்கு வந்து மூன்று முறை குளத்தை சுற்றி வலம் வந்தார். பின், உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்ற பின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில், திரளான பக்தர்கள் மொட்டை அடித்தும், காவடிகளுடன் வந்து பொது வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

ஆடிப்பரணி: இன்று, ஆடிப்பரணியும், நாளை, ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்ப திருவிழா நடக்கிறது. நாளை மறுநாள், இரண்டாம் நாள் தெப்பம், இம்மாதம், 28ம் தேதி, மூன்றாம் நாள் தெப்பத் திருவிழா நடக்கிறது.இதில், மாலை, 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி மற்றும் இசைக் குழுவினரின் பக்தி இன்னிசையும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar