Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் ரேணுகாதேவி அம்மன் ... மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஆடி திருவிழா மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் அருகே கீழடியில் உறைகிணறு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
திருப்புவனம் அருகே கீழடியில் உறைகிணறு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2019
03:07

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5ம் கட்ட அகழாய்வில் தற்போது உறைகிணறு, மண்பானை மூடி, உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் தமிழக தொல்லியல் துறை மூலம் 5ம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்ட அகழாய்வில் சுவர், வட்டப்பானை உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. தற் போது உறைகிணறு, தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் ஜக்மூடி உள்ளிட்டவை கண்டறி யப்பட்டன.

தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியது: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக வைத்திருந்து அருந்த கற்றுள்ளனர். உறைகிணறுகள் அனைத்தும் 5 முதல் 7 அடி உயரம் வரையே இருப்பதால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் 5 அடியிலேயே கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.

இந்த உறைகிணறுகளை தொழில்நுட்ப ரீதியில் அமைத்துள்ளனர்.  உறைகிணறுகள் அனைத் தும் இரண்டு முதல் 7 அடுக்குகள் உள்ளவாறே கண்டறியப்பட்டுள்ளன. உறைகளை ஒன்றுக் குள் ஒன்றாக அமிழும்படி வடிவமைத்து கிணறுகளில் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் உறைகிணறுகள் சரியாமல் இருக்கவும் தண்ணீர் ஊற்றை விலங்குகள் உள்ளிட்டவை சேதப் படுத்தாமல் இருக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். கிணற்றில் இருந்து தண்ணீரை எடுக்க மண் பானைகள், ஜக் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். முதல் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை சுற்றி 260 மீட்டர் தூரத்தில் 5ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar