Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெல்லாரி அருகே கிருஷ்ண தேவராயர் ... நெல்லையப்பர் கோயிலில் 153வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு யானை வழங்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2012
11:03

பெரியகுளம் : பிரசித்தி பெற்ற பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு "யானை வழங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு முருகன், வள்ளி, தெய்வானையுடனும், சிவபெருமான் பல அவாதரங்களிலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். சூரியபகவான், சந்திரபகவான், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, பைரவர் உள்ளிட்ட ஏராளமான தெய்வங்கள் உள்ளன. உத்திரப்பிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தாற்போல், இங்கு ஆற்றின் இரு புறங்களிலும் ஆண் மருதமரம் மற்றும் பெண்மருத மரம் இணைந்திருப்பது அபூர்வமாகும். பங்குனி உத்திரதிருவிழா, பிரதோஷ வழிபாடு உட்பட பல விழாக்கள் நடக்கிறது. பங்குனி தேர்த்திருவிழாவின் போது இரண்டு தேர்கள் வீதி உலா வரும். இதனை காண்பதற்கு மாவட்டத்தில் பல ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பல பெருமைகளை கொண்ட பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு அரசு "யானை வழங்க வேண்டும். தேர்த்திருவிழா மற்றும் கோயில் விழாக்களில் யானை புறப்பாடு இருந்தால் "விசேஷமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.எனவே கோயிலுக்கு யானை வழங்குவதற்கு இந்து அறநிலையத்துறை முன் வரவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar