Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசாளவந்த அம்மன் கோவில் பால்குட விழா தும்பைப்பட்டி,  சங்கர லிங்கம் கோவிலில் பிரதோஷ  வழிபாடு தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தி வரதர் உருவத்துடன் மூலிகை சேலை
எழுத்தின் அளவு:
அத்தி வரதர் உருவத்துடன் மூலிகை சேலை

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2019
12:07

அனகாபுத்துார், இயற்கை நார் நெசவு குழுமத்தினர், அத்தி வரதர் திருவுருவம் வரையப்பட்ட, மூலிகை சேலையை தயாரித்து, காஞ்சி அத்தி வரதருக்கு சாற்றுவதற்காக காத்திருக்கின்றனர்.

காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், அத்தி வரதர் வைபவம், தற்போது நடந்து வருகிறது. இதுவரை, 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், அத்தி வரதரை தரிசித்துள்ளனர். இந்நிலையில், அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமத்தினர், அத்தி வரதரின் திருவுருவம் வரையப்பட்ட, மூலிகை சேலையை தயாரித்துள்ளனர். இது குறித்து, அக்குழுமத்தின் தலைவர், சி.சேகர், 55, கூறியதாவது:குழுமம் சார்பில், மூங்கில், வாழை, கற்றாழை, அண்ணாச்சி போன்ற இயற்கை நார்களில் இருந்து, சேலை, பை ஆகியவற்றை தயாரித்து, விற்பனை செய்து வருகிறோம். வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கிறோம். இந்நிலையில், காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும், அத்தி வரதருக்கு, சேலை சாற்றுவதற்கு திட்டமிட்டோம். இதற்காக வேப்பிலை, மஞ்சள், துளசி கலந்த இயற்கை நாரில், சேலை தயாரித்து, அதில், அத்தி வரதரின் திருவுருவத்தை வரைந்துள்ளோம். இந்த சேலையை, அத்தி வரதருக்கு சாற்றுவதற்காக காத்திருக்கிறோம். ஹிந்து அறநிலையத் துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம், அனுமதி கோரியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar