கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பேரையூர்: பேரையூரில் முத்துக்குழி மாரியம்மன், காளியம்மன் கோயிலில் மழைவேண்டி பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். இரு அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.