மொரட்டாண்டி பிரத்யங்கிராதேவிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2019 01:08
புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி பிரித்திங்கரா காளிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடந்தது.
மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக மஞ்சள் நீர் குடத்துடன் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.