Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆரோக்யம் தரும் அபிஷேக நீர்! மரத்தில் மறையும் மணி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆவினங்களின் நாயகி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
04:08

எல்லா செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய அன்னை கோமதி. ஆவினங்களின் நாயகி. பழங்காலத்தில் ஒருவரது செல்வம் அவரிடமுள்ள பசுக்களின் எண்ணிக்கையை வைத் தே அறியப்பட்டு வந்தது. கோ என்றால் பசு; மதி என்றால் தாய். எனவே கோமதி அம்மாள் என்றால் தாயாக இருந்து இயக்குபவள் என்று பொருள். அதன் காரணமாகவே ஆவுடையம்மன் எனப்பெயர் கொண்டாள்.


பசுக்களை மேய்த்துப் பராமரிப்பது கோமதி அம்பாளின் ஆண் ரூபமாகிய கோவிந்தனே!  கோமதி அம்மன் எனும் சக்தி பராசக்தியின் பூரண அவதாரமாகும். சிவபெருமானும், விஷ்ணுவும் ஒருங்கிணைந்து அருள்கின்ற சங்கரநாராயண அவதாரத்தின் ‘இறைவி’அம்சமாகும். பசுவாகவும், யானையாகவும், மயிலாகவும், நண்டு வடிவிலும், துளசி வடிவிலும், மானுடச் சிறுமியாகவும்... இவ்வாறாக அனைத்து வடிவுகளிலும் பலப்பல தலங்களில் எண்ணற்ற யுகங்கள் இறைவனை வணங்கி, கோமதி அம்மையாக அம்பிகை தோற்றம் கொண்டாள் என்கிறது புராணம். பெறுதற்கு அரிதான சங்கரநாரண  அம்சம் தோன்றக் காரணமான தேவியும் இவளே! பன்நெடுங்காலம் வானுல தேவர்களால் மட்டுமே வழிபடப்பெற்ற கோமதி அம்பி கையை, உத்தம சாக்த உபாசகர்களான சித்தர்களே, தமது தவத்தால் பூமிக்கு  வரவழைத்தனர். கூர்ம புராணத்தில் உள்ள கோமதி சகஸ்ரநாமமும், அண்ணாமலை ரெட்டியாரின்  கோமதி அந்தாதியும் அன்னை கோமதியின் நற்கருணையையும், திருவருளையும்  உணர்த்துவனவாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar