Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் கோயிலில் உலக யானை தினம் வத்திராயிருப்பு சேதுநாராயணபெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா வத்திராயிருப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிடப்பில் பழநி இடும்பன் கோயில் கிரிவல பாதை
எழுத்தின் அளவு:
கிடப்பில் பழநி இடும்பன் கோயில் கிரிவல பாதை

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
04:08

பழநி: பழநியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இடும்பன்மலை கிரிவீதியில் இருந்து  இலவச வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு பாதை அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக  அப்படியே கிடப்பில் விடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை வணங்கிவிட்டு  பின் மலைக்கோயிலில் முருகனை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால்  வெளிமாநிலம், மாவட்ட பக்தர்கள் இடும்பன் மலைக்கு அதிகமாக வருகின்றனர். அதே  சமயம் 3 கி.மீ., சுற்றளவு உள்ள மலையைச் சுற்றி முட்செடி, கொடிகள் வளர்ந்து புதர்  மண்டியுள்ளது. பின்புறத்தில் குப்பை கொட்டுகின்றனர். வலது புறத்திலிருந்து ஏற்கனவே  மலைகோயிலுக்கு செல்ல ரோடு உள்ளது.

இடதுபுறத்தில் பைபாஸ்ரோட்டை இணைத்து புதிதாக கிரிவலப்பாதை அமைக்க  திட்டமிடப் பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு முன்னரே பழநி கோயில் இணை ஆணையர்,  தாசில்தார், சர்வேயர் கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடும்பன்மலை இடதுபுறத்தில் 40 அடி  அகல கிரிவலபாதை அமைக்க திட்டமிட்டு ஆவணங்களை ஆய்வுசெய்தனர். தற்காலி கமாக மண் பாதை பாதி தூரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் தனியார் நிலங்களை  கையகப்படுத்துவதில் சிக்கல் காரணமாக திட்டம் செயல்படுத்தப்படாமல் அப்படியே  கிடப்பில் விடப்பட்டுள்ளது. தைப்பூச சீசனுக்கு முன்னதாக பைபாஸ்ரோடு,  இடும்பன்மலை ரோடு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நெரிசலுக்கு தீர்வு: இத்திட்டம் நிறைவேறினால் தைப்பூசம் மற்றும் பங்கு உத்திர  விழாக் காலங்களில் பழநி மலைக்கோயில் கிரிவீதியை சுற்றிவரும் கனரக வாகன ங்களினால் ஏற் படும் போக்குவரத்து நெரிசல் குறையும். ஆகையால் இடும்பன்மலை  கிரிவலப்பாதை திட்டத் தை விரைவில் செயல்படுத்த கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா  ஐந்தாம் திருநாளை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பங்களா தோட்டத்தில் உள்ள மண்டபத்தில் வசந்த உற்சவம் நடந்தது. இதில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar