Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணலி அம்மன் கோவில்களில் ... ஏகாந்த சேவையில் அத்தி வரதர் தரிசனம் ஏகாந்த சேவையில் அத்தி வரதர் தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசிக்க இருசக்கர வாகனத்தில் பயணம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசிக்க இருசக்கர வாகனத்தில் பயணம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
02:08

காஞ்சிபுரம்: அத்தி வரதரை தரிசிக்க, கார், வேன், பஸ்களில் சென்றால் காலதாமதம் ஆவதால், வெளிமாவட்டத்தை சேர்ந்தோர், இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெறுகிறது.வைபவம், 17ம் தேதி முடிந்தாலும், 16ம் தேதி வரை மட்டுமே, அத்தி வரதரை தரிசிக்க அனுமதி என்பதால், காஞ்சிபுரம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால், காஞ்சிபுரம் நகருக்கு வெளியே, கூடுதலாக மூன்று இடங்களில் பிரம்மாண்ட தங்கு மிடம் அமைக்கப்பட்டு உள்ளன. வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள், நகருக்குள் செல் லாமல், பக்தர்கள் தங்குமிடம் அருகில், ’பார்க்கிங்’ செய்துவிட்டு, பஸ் மூலம், கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், வெளிமாவட்டத்தை சேர்ந்த பலர் கார், வேன்களில் செல்வதை தவிர்த்து இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் வருகின்றனர்.திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணா மலை என, வெளிமாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என வெளிமாநிலம் பதிவு எண் உடைய இரு சக்கர வாகனங்களை, காஞ்சிபுரத்தில் அதிகளவில் காண முடிகிறது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த பக்தர்கள் தீபக்ராஜன் கூறியதாவது: கார், வேன் போன்ற வாகனங்களில் வந்தால், போக்குவரத்து நெரிசல் மற்றும் தங்கும் இடங் களில் பல மணிநேரம் காத்திருந்து, சுவாமியை தரிசிக்க வேண்டிஉள்ளது.அதேபோல் அரசு பஸ்களில் சென்றாலும், கோவிலுக்கு செல்லும் மினி பஸ்களில் கூட்ட நெரிசல் உள்ளது. ஆட்டோவில் டிரைவர்களும் அடாவடி கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், நானும், என் நண்பனும், பைக்கில் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar