Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழா: ... எல்லைப்பிடாரி கோயிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்! எல்லைப்பிடாரி கோயிலில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 மார்
2012
10:03

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நேற்று முன்தினம் ( மார்ச் 28 ) இரவு 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு 10 மணிக்கு சிம்மம் , காமதேனு , அன்னம், பூத வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். முக்கிய திருவிழாவான பொங்கல் விழா ஏப்., 4 காலை 6 மணிக்கும் , ஏப்., 5 மாலை 6.55 மணிக்கு தேரோட்டம், ஏப்., 6 காலை 7.35 மணிக்கு பால்குடம் , மாலை 6.05 மணிக்கு ஊஞ்சல், இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடைபெறும். ஏப்., 7 இரவு 8 மணிக்கு தேவஸ்தான தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவில் பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் உட்பட பலர் பங்கேற்றனர்.

கோழி, ஆடு விலை உயர்வு: தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக நடக்கும். பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா வரும் 4ந் தேதி நடைபெற உ ள்ளது. அன்று ஏராளமான பக்தர்கள் கோவிலில் கோழி, ஆடு பலியிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். மானாமதுரை சுற்று வட்டார பகுதியில் உள்ளவர்களும் தாயமங்கலம் கோவில் இருக்கும் திசையைப் பார்த்து பொங்கல் வைத்து கோழி, ஆடு பலியிடுவர். மானாமதுரையில் நடந்த சந்தையில் நேற்று ஆடு, நாட்டுக்கோழி விலை பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டது. சாதாரண நாட்களில் ரூ.300க்கு விற்ற நாட்டுக்கோழி நேற்று ரூ.500வரை விற்கப்பட்டது. ரூ.3,500க்கு விற்ற ஆடு 4,500 வரை விற்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள புண்ணிய க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபாதுகா மண்டபத்தில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உத்சவம் 6ம் தேதி துவங்கி, வரும் 13ம் தேதி வரை ஏழு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.திருமலையில் ... மேலும்
 
temple news
கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar