Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி அருகே புரவியெடுப்பு ... உத்திரமேரூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை உத்திரமேரூர் ஆதிபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் குரு ராகவேந்திரா கோவிலில் ஆராதனை மகோத்சவ விழா
எழுத்தின் அளவு:
திருப்பூர் குரு ராகவேந்திரா கோவிலில் ஆராதனை மகோத்சவ விழா

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
01:08

திருப்பூர்:திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள, குரு ராகவேந்திரா கோவிலில், குருராகவேந்திர சேவா சங்கம் சார்பில், ஆராதனை மகோத்சவ விழா, கடந்த 16ல் துவங்கி நடந்து வருகிறது. மூன்றாவது நாளான நேற்று (ஆக., 18ல்) காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜை, 7:30 மணிக்கு மகா அபிஷேகம், கனகாபிஷேகம் நடந்தன.

ஆன்மிக சொற்பொழிவில், குருபிரசாத் ஆச்சார் பேசியதாவது:நல்லோரிடம் பகவான் நேரடி யாக பேசுவார். இன்று பலரும், கடவுள் இருக்கிறாரா, அவரை பார்த்திருக்கிறீர்களா, பார்த்தீர் களானால், எனக்கு அவரை காட்டமுடியுமா மூன்று கேள்விகளை பிரதானமாக கேட்கின்றனர். இறைவன், எங்கும் நிறைந்திருக்கிறார். யார் நம்புகிறார்களோ அவர்களுக்கு மட்டும், காட்சி தருகிறார். நம்பிக்கை இல்லாதோருக்கு, பகவான் தன்னை காட்டிக்கொள்வதில்லை.

பிரகலாதன் அழைத்தபோது, துாணிலிருந்து பகவான் வெளிப்பட்டார். இறைவனுக்கும் நமக்கும் ஓர் இணைப்புப்பாலமாக இருப்பவர், பிரகலாதன். வாழ்வில், சத்தியம், தர்மத்தை கடைபிடிக்கவேண்டும்.

இறைவனுக்கு சேவை செய்துவிட்டு, பொன், பொருள், வீடு வேண்டும் என, வேண்டுகின்றனர். சேவைக்கு விலை பேசி, பக்தியை வர்த்தகமாக்க கூடாது. எதையும் எதிர்பாராமல் பகவானு க்கு சேவை செய்யவேண்டும். அவ்வாறு செய்யும்போது, அந்த சேவை விலை மதிப்பற்றதாகி விடுகிறது. பகவான், நாம் எதிர்பார்த்ததைவிடவும் அதிக அளவிலான நன்மைகளை அள்ளித் தருவார்.இவ்வாறு, அவர் பேசினார்.மதியம் அன்னதானம், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, 7:30 மணிக்கு பல்லக்கு மற்றும் ரத சேவை; 8:00 மணிக்கு, மங்கள ஆரத்தி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar