Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரபாண்டியில் விஷ்ணுபதி புண்யகால ... ஆத்தூர் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டியில் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வித்திட்ட அரசர் வெளியிட்ட ரூ.1 வெள்ளி காசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
03:08

வீரபாண்டி: கடந்த, 15ம் நூற்றாண்டில், இந்து - முஸ்லிம் ஒற்றுமையாக வாழ, ’தீன்  இலாஹி’ எனும் புதிய மதத்தை உருவாக்கிய மன்னர் வெளியிட்ட, ஒரு ரூபாய்  வெள்ளி காசு கிடைத் துள்ளது.

இதுகுறித்து, சேலம், பாராமஹால் நாணய சங்க இயக்குனர் சுல்தான்  கூறியதாவது: முகலாய மன்னர் பாபரின் பேரன், ஜலாலுதின் அக்பர், கி.பி., 1556  முதல், 1605 வரை, இந்தியாவை ஆண்டார். 13ம் வயதில், சக்கரவர்த்தியாக  முடிசூட்டப்பட்டார். இந்தியாவை, 15 மாகாணங் களாக பிரித்து, ஆட்சி செய்து  வந்தார். அவரது ஆட்சியில், குழந்தை திருமண வழக்கத்தை தடுத்து நிறுத்தினார்.  இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த, ’ஜஸியா’ எனும் வரியை நீக்கினார். இந்து -  முஸ்லிம் ஒற்றுமையாக இருக்க, அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி, இருவருக்கும்  பொதுவாக, ’தீன் இலாஹி’ எனும் மதத்தை தோற்றுவித்தார். இரு மதத்தினரும்  இணைந்து செயல்பட்டால், இந்தியா வளர்ச்சி பெறும் என்பதில், உறுதியாக  இருந்தார். இவரது காலத்தில், 11.10 மில்லி கிராம் எடையில், சதுர வடிவில், ஒரு  ரூபாய் வெள்ளி காசு வெளியிடப்பட்டது.

அதில், ஒரு காசு, உத்தரபிரதேசத்தில்  இருந்து, தனக்கு கிடைத்தது. இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வித்திட்ட அரசர்  வெளியிட்ட நாணயம் இது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 15 வேலம்பாளையம் அடுத்த காவிலிபாளையத்தில், ஸ்ரீசெல்வ விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar