மேலூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிக்கலய ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2019 04:08
மேலூர்: மழைபெய்ய வேண்டி மேலூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. சந்தை பேட்டை ஆதிபராசக்தி கோயிலில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயில் திரும்பியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன.