Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ... உடுமலை பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நிர்வாகத்தில் சிக்கல்: 5 ஆண்டுகளாக நிலவும் பணிச்சுமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
12:08

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படா மல் உள்ளதால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.ஆனைமலை மாசாணியம்மன் கோவில், தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலமாக உள்ளது. அமாவாசை, குண்டம் திருவிழா உள்பட முக்கிய தினங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.

கோவில் நிர்வாகத்துக்கென, ஒரு உதவி ஆணையாளர், கண்காணிப்பாளர், ஐந்து அர்ச்சகர்கள், மின் பணியாளர், எழுத்தர் என மொத்தம், 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.இதில், தற்போது, மூன்று அர்ச்சகர்கள், மின் பணியாளர், கணக்கர், எழுத்தர், சீட்டு விற்பனையாளர் என, 13 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்கள் கடந்த, ஐந்து ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.பக்தர்களுக்கு தரிசன சீட்டு வழங்குவது, கோவில் வளாகத்தில் ஏற்படும் மின் பழுதை சரிசெய்வது, கோவில் கணக்கு பராமரிப்பு, எழுத்துப்பணி மேற்கொள்வ தில் சிக்கல் ஏற்படுகிறது. தற்காலிக பணியாளர் நியமித்து, மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

காலிப் பணியிடங்களால், பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமைக ஏற்படுகிறது. அமாவா சை மற்றும் விசேஷ தினங்களில் அதிக அளவில் பக்தர்கள் வரும்போது கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அன்றாட நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கடந்த, ஐந்து ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்தினர் அறநிலையத்துறை க்கு பலமுறை கடிதம் அனுப்பி உள்ளனர்.ஆனால், தமிழகத்தின் முக்கியமான கோவிலாக இருந்தும், அறநிலையத்துறையினர் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளதாக ஊழியர்கள் குமுறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar