Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஒரே இடத்தில் 11 திவ்யதேசம் எனையாளும் கண்ணன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீயில் தோன்றிய கிருஷ்ணா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:08

வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த மகன் கிருஷ்ணர் என்பது தெரிந்த விஷயம். ’கிருஷ்ணா’ என்னும்  பெயரில் பெண் ஒருத்தியும் இருக்கிறாள் தெரியுமா? அவள் தான் துருபதனின் மகளான திரவுபதி.  துருபதன் கர்வம் மிக்கவன். அவனது கர்வத்தை அடக்க எண்ணிய குருநாதர் துரோணாச்சாரியார், பாண்டவர் மூலம் பாதி நாட்டை பிடுங்கினார்.  கோபம் கொண்ட துருபதன், யாகம் நடத்தி துரோணரைக் கொல்லும் வலிமை கொண்ட ஆண்மகன்  பிள்ளையாக வர வேண்டும் என வழிபட்டான். யாக குண்டத்தில் இருந்து ஆண் குழந்தை வந்தது. அவனே ’திருஷ்டத்யும்னன்’. பாரதப்போரில் துரோணாச்சாரியாரைக் கொன்றவன் இவனே. அதே குண்டத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றும் வந்தது.  ’கிருஷ்ண’ (கரியவள்) என பெயரிட்டு வளர்த்தான். அவள் துருபதனின் மகள் என்பதால் ’திரவுபதி’ ஆனாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar