Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ண ... அவிநாசி அருகே கிருஷ்ண ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சியில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு: கோவில்களில் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
03:08

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில்,  கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சி கோபால்சுவாமி மலையில் எழுந்தருளியுள்ள  ருக்மணி, சத்யபாமா சமேத நந்த கோபால்சுவாமி மலைக்கோவிலில், கிருஷ்ண  ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவத்திருவிழா நேற்று 23ம் தேதி துவங்கியது.

விழாவையொட்டி நேற்று 23ம் தேதி காலை, 7:00 மணிக்கு சுதர்சன ஹோமம், காலை, 9:00 மணிக்கு மேல் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நந்த கோபால் சுவாமி பஜனைக்குழுவினரின் பக்தி பஜனை பாடல்கள், மதியம், 12:00 மணிக்கு யசோதா தேவிக்கு சீமந்த சீர் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு அழுக்குத்துரை பஜனைக்குழுவினர் கண்ணன் பிறப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

இன்று 24ல் காலை, 7:00 மணிக்கு உறியடி உற்சவம், காலை, 11:00 மணிக்கு பக்தி பஜனைப் பாடல்கள், செங்கத்துரை பஜனை குழுவினர், தங்கம்மாள் நினைவு  பஜனைக்குழுவினர், நந்த கோபால்சுவாமி பஜனைக்குழுவினரின் பஜனை நிகழ்ச்சி  இன்று 24ல் நடக்கிறது.

*ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள்  கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி ஒன்பது  வகையான அபிஷேகம், ஒன்பது வகை அலங்கார பூஜைகள் நடைபெற்றன.  சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும்  அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா  கொண்டாடப்பட்டது. விஷ்வ ஹிந்த் பரிசத் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு  மாவட்ட அமைப்பாளர் நாட்ராயசாமி தலைமை வகித்தார். விழாவையொட்டி  கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. கிருஷ்ணர் வேடமணிந்து வந்த  குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar