Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ... பொன்னேரி ஓலை கொட்டகையில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகப்பட்டினத்தில் உச்சகட்ட பாதுகாப்பில் வேளாங்கண்ணி ஆலயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
04:08

நாகப்பட்டினம்: தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வெளியான  தகவலைய டுத்து, நாகை அடுத்த வேளாங்கண்ணி தேவாலயத்தைச்சுற்றி ஏராளமான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடுமையான  சோதனைக்கு பின் பக்தர்கள் தேவாலயத்தி ற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழத்திற்குள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள்  ஊடுருவி உள்ளனர். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய  பயங்கரவாதிகளும் கடல் வழியாக தமிழகத்திற்குள் வந்திருப்பதாக உளவுத்துறை  எச்சரித்துள்ளது.இதையடுத்து இலங்கையில் இருந்து கடல் வழியாக  கோடியக்கரை காட்டுப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் நுழைந்திருக்கலாம். அவர்கள்  அங்கிருந்து சுற்றுலா தளமான வேளாங்கண்ணியில் ஊடுரு வியிருக்கலாம் என்ற  சந்தேகத்தில் போலீசார் வேளாங்கண்ணியில் கடும் சோதனையில்  ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சையில் இருந்து 3 டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 170 சிறப்பு தமிழக அதிரடிப்படை போலீ சார் குவிக்கப்பட்டனர். அவர்கள், நேற்று முன்தினம் 22ல் இரவு முழுவதும் வேளாங்கண்ணி யில் உள்ள 300 க்கும் மேற்பட்ட லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளார் களா என சோதனை நடத்தினர். மேலும் தேவாலயத்தில் பலத்த சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar