Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிராமி அம்மன் கோவில் பங்குனி ... திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று போய் நாளை வா: பீதி காரணமாக ரத்த காட்டேரி விரட்டும் மக்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 மார்
2012
10:03

வேலூர் : ஜோலார்பேட்டையை தொடர்ந்து, ஆம்பூரிலும் ரத்தக் காட்டேரி நடமாட்டம் குறித்து பீதி எழுந்துள்ளதால், வீடுகளின் முன், "இன்று போய் நாளை வா என, எழுதி வருகின்றனர். வேலூர் மாவட்டம் ஏலகிரி மலை, ஜோலார்பேட்டை உள்ளிட்ட 40 கிராமங்களில், ரத்தக் காட்டேரியின் நடமாட்டம் இருப்பதாகவும், வீடுகளில் வந்து குடும்பத் தலைவர், தலைவியைக் கொல்லாமல் இருக்க, வீடுகளின் முன், "இன்று போய் நாளை வா என, எழுதி வைத்தனர் ஏலகிரி மலையடிவாரத்தில் உள்ள காளி கோவிலில் ஆடு, கோழிகள் அறுத்து சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிலையில் ஆம்பூரிலும் ரத்தக் காட்டேரி பீதி பரவியது. நேற்று முன் தினம் இரவு 12 மணிக்கு, ஆம்பூர் பி.கஸ்பா பகுதியில் மணிகண்ட விலாஸ் என்பவர் வீட்டில் உள்ள பொருட்கள் திடீரென பறந்தன. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு எழுந்து வந்து, அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் உள்ளவர்களை எழுப்பினர்.இந்த நேரத்தில் அவர்கள் வீடுகளிலும் தட்டு, முட்டு சாமான்கள் பறந்தன. உள்ளூரில் இருந்த மந்திரவாதி சடையாண்டியை அழைத்து வந்து காட்டிய போது, ரத்தக் காட்டேரியின் வேலை தான் என கூறி விட்டார். இந்த தகவல் சுற்றுப்புறங்களில் பரவியது. ஜோலார்பேட்டையில் வீடுகளில் முன் எழுதியிருந்த வாசகத்தை இங்கும் எழுதி விட்டால் ரத்தக் காட்டேரி வராது என கூறினர். ஆம்பூர் பி.கஸ்பா, ஏ.கஸ்பா பகுதிகளில் உள்ள, 500க்கும் மேற்பட்ட வீடுகளில், "இன்று போய் நாளை வா என்று சிகப்பு நிறத்தில் எழுதி அதற்கு பக்கத்தில் திரிசூலம் படமும் போட்டுள்ளனர். இரவு 7 மணிக்கு மேல் தெருக்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. சிறப்பு பூஜைகள் செய்து, ரத்தக் காட்டேரியை விரட்டி அடிக்க வேண்டும் என்று இப்பகுதியினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar