Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி கோவிலில் ஆபரணங்கள் மாயமா? திருச்செந்தூரில் பச்சை சாத்தி வீதி உலா திருச்செந்தூரில் பச்சை சாத்தி வீதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடியும் நிலையில் ’வில்லுண்டி தீர்த்தம்’
எழுத்தின் அளவு:
இடியும் நிலையில் ’வில்லுண்டி தீர்த்தம்’

பதிவு செய்த நாள்

28 ஆக
2019
11:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடலில் ராமர் உருவாக்கிய வில்லுண்டி தீர்த்த கிணறு தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் பீதியில் செல்கின்றனர்.ராமாயணத்தில், ’இலங்கையில் இருந்து சீதையை மீட்ட ராமர் ராமேஸ்வரம் வந்த போது, சீதைக்கு தாகம் எடுத்தது. உடனே ராமபிரான், வில்லில் அம்பு எய்து கடலில் துளைத்ததும் நல்ல நீர் பீறிட்டு வந்தது. இதனை சீதை உள்ளிட்ட அனைவரும் பருகி தாகம் தணித்தனர்’ என கூறப்படுகிறது. ராமர் வில் அம்பில் உருவாக்கிய இத்தீர்த்தத்திற்கு ’வில்லுண்டி தீர்த்தம்’ என பெயரிட்டனர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கிராம கடற்கரையில் அமைந்துள்ள இத்தீர்த்த கிணறுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று பருகுகின்றனர்.சேதம்கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு 50 லட்சம் ரூபாயில் கடற்கரையில் இருந்து 50 மீட்டர் துாரத்தில் இத்தீர்த்தத்திற்கு கடலில் தடுப்பு சுவருடன் பாலமும், கான்கிரீட் உறையும் அமைத்தனர். ஆனால் தற்போது தடுப்பு சுவர், கான்கிரீட் உறை அடிப்பகுதி அரித்து சேதமடைந்து, இடியும் தருவாயில் உள்ளது.இதனால் பக்தர்கள் காலபோக்கில் இத் தீர்த்தம் அழியும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பு சுவர், கான்கிரீட் உறையை மராமத்து செய்து புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar