Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் விநாயகர் சதுர்த்தி ... நடுவீரப்பட்டு விநாயகர் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலகிரியில் சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள்: கலெக்டர் அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2019
02:08

ஊட்டி:’நீலகிரியில் சுற்றுசூழல் பாதிக்காத வகையில், ’கரிம’ மூலப்பொருட்களால்  செய்ய ப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்,’ என,  மாவட்ட நிர்வாக தெரி வித்துள்ளது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்  போது, வழிபாட்டிற்கு பின் நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது.  சிலைகளில் உள்ள வேதிபொருட்கள் நீரில் கரைந்து நீர் நிலைகள்  மாசடையவதால், அந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள், கால்நடைகள்  பாதிக்கின்றனர்.

நீர் நிலைகளை மாசுப்படுத்தும் வேதிப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.அதாவது,  சுற்று சூழலை பாதிக்காத ’கரிம’ மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர்  சிலைகளை மட்டும் வழிப்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.இம்மாவட்டத்தில்,  குன்னுார், லாஸ் நீர்வீழ்ச்சி, ஊட்டி காமராஜர் சாகர் அணை, கூடலுார் இரும்பு  பாலம் ஆறு, பந்தலுாரில் பொன்னானி ஆறு, கோத்தகிரியில் உயிலட்டி நீர்  வீழ்ச்சி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயகர் சிலைகளை  வைத்து வழிபட அனுமதிக்கப்பட்டஇடங்களில் மட்டுமே போலீசாரின் உரிய  அனுமதி பெற்று விழிப்பட அனுமதிக்கப்டுவர். இவ்வாறு, அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar